tag:blogger.com,1999:blog-8984261379789039446.post1598710889888691408..comments2024-03-02T22:47:27.490-08:00Comments on 19. டி.எம்.சாரோனிலிருந்து...: மழை மனிதர்கள்bavachelladuraihttp://www.blogger.com/profile/11155734193205196340noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8984261379789039446.post-25724882053585122652010-11-10T22:59:20.896-08:002010-11-10T22:59:20.896-08:00அபூர்வமான மனிதர்களையும் கலைஞர்களையும் படைப்பாளிகளை...அபூர்வமான மனிதர்களையும் கலைஞர்களையும் படைப்பாளிகளையும் சமூகம் அவர்கள் இருக்கும் வரையிலும் சிலாகிப்பதேயில்லை பவா. அவர்களும் சமூகத்தின் எதிர்வினை குறித்த பொருட்படுத்தலின்றித் தம் வழியிலேயே இயங்கி வந்திருக்கிறார்கள். அப்படியான ஒரு மனிதரான வல்சனை உங்கள் பிரத்தியேகமான மொழியில் படிப்பது சுகமாகவும் அதே கணத்தில் வலி மிகுந்ததாயும் இருக்கிறது.தி.பரமேசுவரிhttps://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-17966560003030639302009-04-14T11:02:00.000-07:002009-04-14T11:02:00.000-07:00பாட்டுக்கார லட்சுமி மனசைக் கரைக்கிறாள்.ஏதோ ஒன்றுக்...பாட்டுக்கார லட்சுமி மனசைக் கரைக்கிறாள்.ஏதோ ஒன்றுக்காகக் காத்திருப்பவர்களாகவே நாம் இன்னும் இருப்பது பற்றி குற்ற உணர்வு ஏற்படுகிறதுச.தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.com