tag:blogger.com,1999:blog-8984261379789039446.post2954637533580429100..comments2024-03-02T22:47:27.490-08:00Comments on 19. டி.எம்.சாரோனிலிருந்து...: ஒளியின் குழந்தை மிஷ்கின்bavachelladuraihttp://www.blogger.com/profile/11155734193205196340noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8984261379789039446.post-31587480807806505752013-10-27T06:39:39.914-07:002013-10-27T06:39:39.914-07:00மிஷ்கினின் படைப்பில் மனிதனின் உணர்வுகள் தான் பேசப்...மிஷ்கினின் படைப்பில் மனிதனின் உணர்வுகள் தான் பேசப்படும் உணர்ச்சிகள் அல்ல.<br />Anonymoushttps://www.blogger.com/profile/17372135508477411349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-35711408224322483592013-09-27T01:38:43.079-07:002013-09-27T01:38:43.079-07:00மிக அற்புதமான பதிவு அண்ணா... நான் அவ்வளவாக படம் பா...மிக அற்புதமான பதிவு அண்ணா... நான் அவ்வளவாக படம் பார்ப்பதில்லையென்றாலும் அண்ணன் மிஷ்கின் படம் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். உங்களைப்போலவே என்னை மிகவும் பாதித்தது அல்லது கவர்ந்தது ’அஞ்சாதே’. அதன் பிறகே ‘சித்திரம் பேசுதடி’ பார்த்தேன். ‘நந்தலாலா’ பல முறை பார்த்துவிட்டேன். <br /><br />நல்ல மனிதர்களின் நட்பு எப்பொழுதும் கவிதைபோலவே இருக்கும்...<br /><br />-பூரணி எமிலிPoorani Emelinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-19537330064419697312012-02-19T22:26:58.454-08:002012-02-19T22:26:58.454-08:00திரையில், இதழ்களில் காணும் ஒரு கலைஞன்தானே என எப்போ...திரையில், இதழ்களில் காணும் ஒரு கலைஞன்தானே என எப்போதும் மிஷ்கினைக் கடந்து போய்விட முடிவதில்லை, அதுவும் நந்தலாலா பார்த்தபிறகு..<br /><br />நன்றி பவா!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-1297318648480930472012-02-19T22:26:38.040-08:002012-02-19T22:26:38.040-08:00திரையில், இதழ்களில் காணும் ஒரு கலைஞன்தானே என எப்போ...திரையில், இதழ்களில் காணும் ஒரு கலைஞன்தானே என எப்போதும் மிஷ்கினைக் கடந்து போய்விட முடிவதில்லை, அதுவும் நந்தலாலா பார்த்தபிறகு..<br /><br />நன்றி பவா!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-89570095056901579912012-02-03T02:26:25.822-08:002012-02-03T02:26:25.822-08:00மிஷ்கினோட எந்த படத்தையும் மிஸ் பண்ணியதில்லை.அவரோட ...மிஷ்கினோட எந்த படத்தையும் மிஸ் பண்ணியதில்லை.அவரோட ஒவ்வொரு படத்தை நான் பார்த்ததுக்கு பின்னால ஒரு நிகழ்வு இருக்கும்.ஒரு friend சொன்னாங்க “நந்தலாலா” ரொம்ப நல்லாயிருக்கு மிஷ்கினோடது sunday க்குள்ள பார்த்திருங்க நல்ல படம் எடுத்திருவாங்கன்னு.sunday தான் time கிடைச்சது ticket கிடைக்கலை அடுத்த நாள் எடுத்திருவாங்கன்னு secondshow பார்த்திட்டு வீட்டுக்கு வர்றதுக்குள்ளே ஒரே thrilling தான். ஆனா theater ல இருந்த ஒவ்வொருத்தரும் ஏதோ தவம் செய்றமாதிரியும் தியானத்தில கட்டுண்ட மாதிரியும் அவ்வளவு involve ஆகிப்பார்த்திட்டு இருந்தாங்க.(secondshow ம் full லா இருந்தது)என்னோட இன்னொரு friend சொன்னாங்க அது ஒரு japaneese movie ய தழுவி எடுக்கப்பட்டதுன்னு. என்னவாயிருந்தா என்ன நல்ல படத்தை தந்ததுக்காக thanks to மிஷ்கின்...shri Prajnahttps://www.blogger.com/profile/16953883107727562193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-57182300705492060722012-02-01T00:56:48.599-08:002012-02-01T00:56:48.599-08:00மிக்க நன்றி , எனக்கு தேவையான நேரத்தில் கிடைத்த அரி...மிக்க நன்றி , எனக்கு தேவையான நேரத்தில் கிடைத்த அரிய விஷயம்Karthik Rajuhttps://www.blogger.com/profile/11898031386259382688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-24330784998823536612012-01-28T01:18:21.987-08:002012-01-28T01:18:21.987-08:00அருமையான பகிர்வு, நான் மிஷ்கினை வெகுவாக ரசிப்பவன்,...அருமையான பகிர்வு, நான் மிஷ்கினை வெகுவாக ரசிப்பவன், சித்திரம் பேசுதடி,அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் என அத்தனை படங்களையும் எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் புதிது புதிதான சஞ்சலமும், சந்தோஷமும், ஆச்சர்யமும் நம்மை ஆக்கிரமிக்கும்,கால்களின் வழியே முகத்தின் தவிப்பை வெளிப்படுத்தும் அவரின் அற்புத வழி இதுவரை யாருமே செய்யாதது. நன்றி , ஒரு படைப்பாளியைத்தாண்டி ஒரு உத்தம மனிதனை அறிந்து கொள்ள மிகவும் உதவிய பகிர்வு.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-46233720952694625372012-01-27T18:21:56.653-08:002012-01-27T18:21:56.653-08:00மனதை நெகிழ வைக்கும் அருமையான பதிவு.
மிக்க நன்றி.மனதை நெகிழ வைக்கும் அருமையான பதிவு.<br />மிக்க நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-10195051665320723912012-01-27T09:15:27.742-08:002012-01-27T09:15:27.742-08:00மிக்க நன்றி.மிக்க நன்றி.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-16040543960075085022012-01-27T09:01:44.509-08:002012-01-27T09:01:44.509-08:00அற்புதமான எழுத்து பவா. மிஷ்கினின் எளிமை அந்த ஒரு அ...அற்புதமான எழுத்து பவா. மிஷ்கினின் எளிமை அந்த ஒரு அற்புதமான இரவு விருந்தில் தங்கள் வயல் வீட்டில் கண்டபோது ஆச்சர்யமடைந்தேன், அவரிடம் பேச ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்திருந்தீர்கள் எனக்கு, ஆனால் அவரை அத்தனை அருகில் பார்த்த எனக்கு பேசத்தோன்றவில்லை. பார்க்கவும் கேட்கவும் மட்டுமே தோன்றியது.Anonymoushttps://www.blogger.com/profile/17209949890040580094noreply@blogger.com