tag:blogger.com,1999:blog-8984261379789039446.post4506678165399763141..comments2024-03-02T22:47:27.490-08:00Comments on 19. டி.எம்.சாரோனிலிருந்து...: தொடர் - 15bavachelladuraihttp://www.blogger.com/profile/11155734193205196340noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8984261379789039446.post-79278713566236888452012-03-10T08:54:04.591-08:002012-03-10T08:54:04.591-08:00தங்கள் தொழிலையும் தாண்டி சமுதாய சிந்தையுடனும் அக்க...தங்கள் தொழிலையும் தாண்டி சமுதாய சிந்தையுடனும் அக்கறையுடனும் சிலராலும் சிந்திக்கவும் செயல்படவும் முடிகின்றது. திரு நாசர் அவர்கள் அப்படிப்பட்ட ஒருவராய் இருப்பதினாலேயே இவ்வாறு பதிவு செய்யப்படுகின்றார். வாழிய அவர்தம் சிந்தையும் செயலும் ... ...Ponrahttps://www.blogger.com/profile/13121423224336337592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-13064331787220354252011-11-17T06:56:49.594-08:002011-11-17T06:56:49.594-08:00தன் நடிப்பில் ஒரு ஆர்ப்பட்டமில்லாத முத்திரை பதிப்ப...தன் நடிப்பில் ஒரு ஆர்ப்பட்டமில்லாத முத்திரை பதிப்பவர் நாசர்.எல்லாப்படங்களிலுமே தனக்கென ஒரு தனி style ம் அந்த character க்கு ஒரு waitம் அதை கவனிக்கவும் செய்ய முடியும் அவரால்.<br /><br />உண்மைதான் என்ன material அருகாமையில் கிடைகிறதோ அதைக்கொண்டு அமைக்கப்படும் கட்டிடமே சிறந்தது.<br /><br />நடிப்புதாண்டிய சமுக சிந்தனை அவரை ஒரு நல்லமனிதராக அடையாளம் காட்டுகிறது.shri Prajnahttps://www.blogger.com/profile/16953883107727562193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-82461040469932614442011-11-17T05:17:10.445-08:002011-11-17T05:17:10.445-08:00நாசர், பிரகாஷ்ராஜ் போன்றோர்கள் திரைப்படத்தை தாண்டி...நாசர், பிரகாஷ்ராஜ் போன்றோர்கள் திரைப்படத்தை தாண்டியும் நான் ரசிக்கக்கூடியவர்கள். இன்னும் சில பேர்கள் இருக்கிறார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-71071631585088606032011-11-17T02:26:50.061-08:002011-11-17T02:26:50.061-08:00மிகையற்ற பகிர்வு.
மனிதன் தொழில்களாலும், பதவிகளாலு...மிகையற்ற பகிர்வு.<br /><br />மனிதன் தொழில்களாலும், பதவிகளாலும் மாறிப்போகிறான்.<br /><br />அவன் அவனாகவே இருக்க பழகிக்கொள்வது யாரோ சிலருக்கு தான் வாய்க்கிறது.<br /><br />நாசர் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-71484934111767712232011-11-16T23:21:55.093-08:002011-11-16T23:21:55.093-08:00மும்பை நகர கமிழ்னர் பவா...மும்பை நகர கமிழ்னர் பவா...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-55714440224849649692011-11-16T22:32:03.842-08:002011-11-16T22:32:03.842-08:00niceniceponsivahttps://www.blogger.com/profile/14270138343224901895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-34119266981151295352011-11-16T21:49:56.685-08:002011-11-16T21:49:56.685-08:00படிக்க படிக்க நாசர் அவர்களின் இயல்பை அப்படியே உணர ...படிக்க படிக்க நாசர் அவர்களின் இயல்பை அப்படியே உணர முடிகிறது..<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-69578484093376690542011-11-16T21:41:38.329-08:002011-11-16T21:41:38.329-08:00உங்களிடம் பழகுகிற மனிதர்கள் , பிரபலங்கள் பற்றி ...உங்களிடம் பழகுகிற மனிதர்கள் , பிரபலங்கள் பற்றி நீங்கள் சொல்லும் அழகு வாசிப்பவர்களுக்கு கார்த்திகை தினம் தான் . . பிரமாதமாய் சொல்ல முடிகிறது.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-30812251466413484042011-11-16T18:47:36.945-08:002011-11-16T18:47:36.945-08:00பவா அவேர்களே! நாரதகான சபாவில் நாடக விழா.நாசர் அவர்...பவா அவேர்களே! நாரதகான சபாவில் நாடக விழா.நாசர் அவர்களும் வந்திருந்தார்கள்.வெகு நேரம் பெசிக்கொண்டிருந்தார்கள்.அவருடைய "தேவதை" பற்றி பெசினேன்.மூன்றுபக்க கடிதம் எழுதியிருப்பது பற்றி குறிப்பிட்டேன். இங்கிரிட் பெர்க்மென் படங்களை விழுந்து விழுந்து பார்க்கும் elitist தமிழர்கள் எங்கே போனார்கள் என்று கோபமாக கடிதத்தில் கேட்டிருந்தேன். என்பதை சொன்னேன் .கை குலுக்கி விடை பெரும் பொது கடிதத்தை எப்படியாவது தேடிப்படிக்கிறேன்.என்றார்." அவதாரம்", "தேவதை" போன்ற படங்களை எடுக்க 'தில்" வேண்டும்.---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-17807501239245549822011-11-16T11:57:05.774-08:002011-11-16T11:57:05.774-08:00Wow! Arumaiyaana velippaadu. Miga ariya nalla oru ...Wow! Arumaiyaana velippaadu. Miga ariya nalla oru kalaignar. Nanri.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.com