tag:blogger.com,1999:blog-8984261379789039446.post4525569216968931025..comments2024-03-02T22:47:27.490-08:00Comments on 19. டி.எம்.சாரோனிலிருந்து...: பிடிbavachelladuraihttp://www.blogger.com/profile/11155734193205196340noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8984261379789039446.post-18749701689717861672013-04-18T20:06:20.814-07:002013-04-18T20:06:20.814-07:00மறுபடியும் நிறைவான உணர்வைக் கொடுத்த கதை.
இப்போ பிட...மறுபடியும் நிறைவான உணர்வைக் கொடுத்த கதை.<br />இப்போ பிடியும் பொருந்தவில்லை வஞ்சமும் பொருந்தவில்லை என்று தோணுது.. :)<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-68493263173294753962013-04-16T22:16:01.153-07:002013-04-16T22:16:01.153-07:00thanks bavathanks bavaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-90683224094006603992013-04-16T14:01:44.251-07:002013-04-16T14:01:44.251-07:00பவா,
நானொரு அப்பா சென்டிமென்ட் ஆள் என்பதால் மட்டு...பவா,<br /><br />நானொரு அப்பா சென்டிமென்ட் ஆள் என்பதால் மட்டுமின்றி கதையின் ஓட்டமும் என்னை கவர்ந்ததால், இந்தாருங்கள் ஒரு அழகான பூங்கொத்தை.<br /><br />ஒரே ஒரு குறை என்னவென்றால் வஞ்சம் என்கிற தலைப்பின் மூலம் கதையின் எதிர்ப்பார்ப்பையே மாற்றிவிட்டார்கள். இப்போது படிக்கும்போது பிடி என்று தலைப்பு இருந்து இருந்தால் முடிவுக்கு அற்புதமாக பொருந்தி இருக்கும்.<br /><br />SKP கருணா சொன்னதுபோல கதையை புரிந்து கொள்ளாமல் ஓவியர் வரைந்து இருப்பது ஒரு பெரும் குறை. ஓவியங்களை பார்த்தால் அது கதையின் தளத்தையே மாற்றிக் காண்பிக்கிறது. King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-53987410689818117082013-04-14T21:27:14.846-07:002013-04-14T21:27:14.846-07:00Please post full illustration of the artistPlease post full illustration of the artistAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-23245660260092993152013-04-10T16:37:25.722-07:002013-04-10T16:37:25.722-07:00தந்தைக்கும் மகனுக்குமான பந்தத்துள் அவரறியாமல் நுழை...தந்தைக்கும் மகனுக்குமான பந்தத்துள் அவரறியாமல் நுழைந்து அந்த அன்பின் சுவாசத்தை, நம்பிக்கையின் இறுக்கத்தை இனிதே அனுபவித்த உணர்வு. கண்கள் பனிக்கின்றன. <br /><br />இக்கதைக்குப் பாராட்டை விடவும் நன்றி சொல்லலே நியாயமாகும். நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com