tag:blogger.com,1999:blog-8984261379789039446.post985786057503767385..comments2024-03-02T22:47:27.490-08:00Comments on 19. டி.எம்.சாரோனிலிருந்து...: தவறவிடாமையின் பெருமிதம்bavachelladuraihttp://www.blogger.com/profile/11155734193205196340noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8984261379789039446.post-40762736801425031682011-12-27T05:38:22.703-08:002011-12-27T05:38:22.703-08:00ஒரு கலைஞனின் போராட்டங்கள் வித்தியாசமானவை, படிக்க ப...ஒரு கலைஞனின் போராட்டங்கள் வித்தியாசமானவை, படிக்க படிக்க ஆச்சர்யமாக இருந்தது, //என்னிடமிருந்த எல்லா நுட்பங்களையும் ‘மல்லிகை’ இல்லம் ஈவிரக்கமின்றி உறிஞ்சியெடுத்தது.// எவ்வளவு அர்த்தம் உள்ள வரிகள், இதனை கற்பனை செய்துபார்த்தால் மனது நடுங்குகிறது. அற்புதமான கட்டுரை பவா?Anonymoushttps://www.blogger.com/profile/17209949890040580094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-6257074161953326512011-12-24T19:06:47.652-08:002011-12-24T19:06:47.652-08:00ரவிஷங்கரும்,கோமலும் சேர்ந்து வழங்கிய சுபமங்களா தமி...ரவிஷங்கரும்,கோமலும் சேர்ந்து வழங்கிய சுபமங்களா தமிழின் பொக்கிஷம் அம்மி கொத்தாத சிற்பி கவிஞர் அப்துல்ரகுமானை கடற்கரையில் கால்நீட்டி ஒரு கை ஊன்றி உட்கார்த்திவைக்க ரவிஷங்கரால் மட்டுமெ முடியும். அந்தப்படமும் கவிஞர் போஸ் கொடுத்ததும் ஆச்சரியம்.சே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-77854230874568698952011-12-22T13:00:52.833-08:002011-12-22T13:00:52.833-08:00ஒளிப்படக்காட்சியை பிரதிபண்ணும் வைட் ஆங்கிள் ரவியின...ஒளிப்படக்காட்சியை பிரதிபண்ணும் வைட் ஆங்கிள் ரவியின் சிறப்பைச் சொல்லி அழகாய் நேர்த்தியான பதிவு வாழ்த்துக்கள் ஐயா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-21952219008710007302011-12-20T09:01:03.534-08:002011-12-20T09:01:03.534-08:00முழுமையாகப் படித்துமுடித்தபின்னும் எதுவும் எழுத தோ...முழுமையாகப் படித்துமுடித்தபின்னும் எதுவும் எழுத தோன்றவில்லை, மவுனம் கலைந்துவிடக் கூடுமோ!veligalukkuappaalhttps://www.blogger.com/profile/06444647750527595590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-6761681925533581672011-12-20T08:24:34.498-08:002011-12-20T08:24:34.498-08:00கடற்கரை மணலை அள்ளி தெளித்துப் போல இருக்கிறது வரிகள...கடற்கரை மணலை அள்ளி தெளித்துப் போல இருக்கிறது வரிகள், ஒவ்வொரு வரியும் புக முடியாத இடத்திலும் ஒட்டிக்கொண்டது. <br />வாழ்த்துகள்..<br /><br />நன்றிகளுடன்<br />ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ். பிjebahttp://jebamail.blogspot.comnoreply@blogger.com