tag:blogger.com,1999:blog-8984261379789039446.post6378758201083846151..comments2024-03-02T22:47:27.490-08:00Comments on 19. டி.எம்.சாரோனிலிருந்து...: வம்சியின் சூழலியல் குறித்த புத்தகங்கள்bavachelladuraihttp://www.blogger.com/profile/11155734193205196340noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8984261379789039446.post-35233921315771886172011-04-16T03:53:29.270-07:002011-04-16T03:53:29.270-07:00where Can I get vamsi Books in chennaiwhere Can I get vamsi Books in chennaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-38199229931426371402010-01-07T18:25:26.178-08:002010-01-07T18:25:26.178-08:00சுற்றுச்சூழல் குறித்த புத்தகங்களுக்கு பச்சை நிற அட...சுற்றுச்சூழல் குறித்த புத்தகங்களுக்கு பச்சை நிற அட்டையைத் தேர்ந்தெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அட்டைப் படங்கள் சிறப்பாக உள்ளன. சுற்றுச்சூழல் குறித்து வம்சி-பூவுலகு வெளியீட்டில் வரும் இந்தப் புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற வாழ்த்துக்கள்!Uma Maheswaran Jhttps://www.blogger.com/profile/07513633539345792435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-45669584937874229172010-01-06T22:27:33.728-08:002010-01-06T22:27:33.728-08:00வணக்கம், வம்சி பதிப்பக ஆக்கங்களை கண்காட்சியில் கண்...வணக்கம், வம்சி பதிப்பக ஆக்கங்களை கண்காட்சியில் கண்டேன். மிகுந்த அழகியல் உணர்வுடனும் தரமாகவும் நூற்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. பாராட்டுக்கள்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-88763097709201167412009-12-29T10:24:20.307-08:002009-12-29T10:24:20.307-08:00பூவுலகு/வம்சி வெளியீட்டில் வரும் சூழலியல் குறித்த ...பூவுலகு/வம்சி வெளியீட்டில் வரும் சூழலியல் குறித்த புத்தகங்களின் அட்டைகள் அருமையாக உள்ளன. சூழலியல் புத்தகங்களுக்கு பச்சை வண்ணத்தில் அட்டையைத் தேர்ந்தெடுத்திருப்பது நல்ல விஷயம்! பூவுலகு/வம்சி வெளியீட்டில் வரும் புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற வாழ்த்துக்கள்!Uma Maheswaran Jhttps://www.blogger.com/profile/07513633539345792435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-52937771586728721382009-12-29T03:36:07.649-08:002009-12-29T03:36:07.649-08:00அன்புத்தோழர்,
வணக்கம்.
சென்னை புத்தகக்கண்காட்சியில...அன்புத்தோழர்,<br />வணக்கம்.<br />சென்னை புத்தகக்கண்காட்சியில் வம்சியின் வெளியீடுகள் 40 என்றதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனேன். அதிலும், இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் புத்தகத் தயாரிப்புப் பணிகளுக்கு மத்தியில் உங்கள் மகிழ்ச்சியை பதிவிலும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. கை கொடுங்கள் தோழர், வாழ்த்துக்கள்.<br /> ஒரு பதிப்பகத்தோழரிடம் வம்சியின் வெளியீடு பற்றி பகிர்ந்துகொண்ட போது " இலக்கியம்தானே தோழர், சீரியஸா செய்றதுதான் கஷ்டம்" என்றார். இலக்கியமும் சீரியஸானது என்பதையும் தாண்டி, சூழலியலில் வம்சியின் வெளியீடுகள் பெரும் வரவேற்பப்பெரும். ராக்கேல் கார்சனின் மெளன வசந்தம், புகாகோவின் ஒற்றை வைக்கோல் புரட்சி..என மிரட்டி விட்டீர்கள் தோழர். சில மாதங்களுக்கு முன்னால் ராக்கேல் கார்சனின் படைப்புகளைத்தேடி அலைந்த போது தமிழ் பதிப்புலகம் குறித்த ஆற்றாமை கூட ஏற்பட்டது. மாற்று இலக்கியம் என்பதைக் கடந்து, வம்சியின் கடமை புதிய தளங்களில் உயர்ந்து நிற்கிறது. <br />புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம். வம்சிக்கு வாழ்த்துக்கள்.மருத்துவர்.அ.உமர் பாரூக்http://www.acuhome.orgnoreply@blogger.com