tag:blogger.com,1999:blog-8984261379789039446.post7185954358091973999..comments2024-03-02T22:47:27.490-08:00Comments on 19. டி.எம்.சாரோனிலிருந்து...: ஸ்பானியச் சிறகுகளும் வீரவாளும்bavachelladuraihttp://www.blogger.com/profile/11155734193205196340noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8984261379789039446.post-41111888850642519672012-07-02T10:24:49.625-07:002012-07-02T10:24:49.625-07:00உங்களைப் பற்றி நண்பர் திரு. ஸ்ரீதர்(பல் மருத்துவர்...உங்களைப் பற்றி நண்பர் திரு. ஸ்ரீதர்(பல் மருத்துவர்) நிரம்ப சொல்லியிருக்கிறார். தங்களின் டி.எம். சாரோனிலிருந்து புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தது அவரே. தங்களின் எழுத்து நடை மிகவும் அருமை. தங்களை ஒரு நாள் நேரில் காண வேண்டும்,.<br />லோகேஷ் அரவிந்தன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-61431118341396016192012-01-17T03:45:04.703-08:002012-01-17T03:45:04.703-08:00எஸ்.ரா.வோட பேச்சைக்கேட்டதுக்கு அப்புறமாதான் இலக்கி...எஸ்.ரா.வோட பேச்சைக்கேட்டதுக்கு அப்புறமாதான் இலக்கிய கூட்டத்துக்கு போற ஆர்வமே வந்தது.அதே மாதிரி ஊர்சுற்றும் ஆசையும்.நானும் என் தோழி சுகியும் எங்கியாவது போயிட்டு அங்கே பேசிக்குவோம் எஸ்.ரா. இங்கே வந்திருப்பாரான்னு.ரொம்ப simple லா travel பண்றதுங்கிறதையும் கத்துக்கிட்டோம். ஒரு தடவை அவர் பேச்சில் குறிப்பிட்டிருப்பார் தொடர்ந்து ரெண்டு மூணுநாள் மழைக்கப்புறம் தோணும் எப்படா வெயிலை பார்ப்போமினு உண்மைதான். வெயிலை நேசிக்கவும் அவர் மூலமே கற்றேன். <br /><br />சில இழப்புகளை எவ்வளவுதேடினாலும் கண்டெடுக்க முடிவதில்லை..shri Prajnahttps://www.blogger.com/profile/16953883107727562193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-69656674504653069582012-01-15T14:02:07.056-08:002012-01-15T14:02:07.056-08:00எஸ்.ரா. வைப்பற்றி எழுதியதில் அவருக்கு இயல் விரு...எஸ்.ரா. வைப்பற்றி எழுதியதில் அவருக்கு இயல் விருது கிடைத்ததையும் சேர்த்துக் கொள்ளலாம் . மகிழ்ச்சி தங்கள் பகிர்வுக்கு.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-57328391337464212222012-01-14T21:59:01.541-08:002012-01-14T21:59:01.541-08:00எஸ்.ராமகிருஷ்ணன் குறித்த அற்புதமான பகிர்வு. அவருடை...எஸ்.ராமகிருஷ்ணன் குறித்த அற்புதமான பகிர்வு. அவருடைய நாவல்கள் எல்லாம் வாசித்திருக்கிறேன். அவருடைய எழுத்துகள் தேன் போல இன்னும் கிறங்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணன் அற்புதமான கதைசொல்லி. ஒருமுறை மதுரை புத்தகத்திருவிழாவில் ஒரு மணிநேரத்திற்கும் மேல் பலகதைகளை சொல்லி தன் கதைகளால் என்னை மிகவும் ஈர்த்துவிட்டார். பகிர்விற்கு நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8984261379789039446.post-14866528157461264002012-01-14T07:37:14.070-08:002012-01-14T07:37:14.070-08:00நல்ல நினைவு புரட்டலான பதிவு.நன்றாக உள்ளது வாழ்த்து...நல்ல நினைவு புரட்டலான பதிவு.நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.com