Thursday, April 19, 2012

பவா செல்லதுரையின் நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்


திருவண்ணாமலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பவா செல்லத்துரையின் "எல்லா நாளும் கார்த்திகை" நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள். 




மேலும் புகைப்படங்களைக் காண:

Tuesday, April 17, 2012

முதல்வர் விருது

வம்சி புக்ஸ் சார்பில் 2011 ஆம் ஆண்டில் நாங்கள் பதிப்பித்த மூன்று புத்தகங்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது. 

1. அனுபவங்களின் நிழல் பாதை - பழங்குடியினர் வாழ்வியல் குறித்த பயணக்கட்டுரைகள் - ரெங்கையா முருகன் - ஹரி சரவணன்

2. கோடிட்ட இடங்களை நிரப்புதல் - கவிதைகள் - சுமதி ராம்

3. ஜெயந்தன் நாடகங்கள் - ஜெயந்தன்


ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் முப்பதாயிரம் ரூபாயும், பதிப்பாளர் என்கிற முறையில் எனக்கு ஒவ்வொரு புத்தகத்துக்கு பத்தாயிரம் ரூபாயும் மாண்புமிகு முதல்வரால் வழங்கப்பட்டது. 

இந்த சிறு அங்கீகாரத்துக்கு எல்லாருக்கும் நன்றி சொல்வதை தவிர்த்து வேறென்ன சொல்ல.

கே.வி. ஷைலஜா