Wednesday, December 16, 2009

வம்சி வெளியீடுகள் - 2010

வம்சி வெளியீடுகள் - 2010

1. தென்னிந்திய நவீன சிறுகதைகள்.தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட, நவீன போக்குகளை பிரதிபலிக்கும் நவீன சிறுகதைகளின் தொகுப்பு - தொகுப்பு : கே.வி. ஷைலஜா.

2. அனுபவங்களின் நிழல் பாதை - ரெங்கைய்யா முருகன், வி. ஹரி சரவணன்.
இந்திய பழங்குடி மக்களின் இன வரைவியல் குறித்த ஆய்வு பயணம்.

3. 19, டி. எம். சாரோனிலிருந்து - பவாசெல்லதுரை மண் சார்ந்த, மனிதம் சார்ந்த கட்டுரைகள்

4. உரையாடலினி - வலைப் பக்கங்களில் தன் தர்க்கக்குரல் மூலம் வியாபித்திருக்கும் அய்யனார் விஸ்வநாத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

5. சூர்ப்பனகை கெ.ஆர்.மீரா. - தமிழில் கே.வி. ஷைலஜா நவீன மலையாள பெண்ணிய சிறுகதைகள்.

6. ஒரு கலகக்காரனின் கதை - ஜான் அப்ரகாம் தொகுப்பு ஆர்.ஆர். சீனிவாசன்.

7. ஒற்றை கதவு - சந்தோஷ் யெச்சிக்கானம் தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ.
மலையாள நவீன சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு.

8. உலக சிறுவர் சினிமா - பாகம் 3 விஸ்வாமித்திரன்.
உலகம் முழுவதிலுமிருந்து விஸ்வாமித்திரன் தொகுக்கும் சிறுவர்களுக்கான சினிமா.

9. பிறிதொரு மரணம் உதயசங்கர் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு.

10. எஸ். லட்சுமண பெருமாள் கதைகள் - முழுமையான சிறுகதைகள்

11 . கனக துர்கா - பாஸ்கர் சக்தியின் இதுவரையிலான முழுமையான கதைகளும் குறுநாவல்களும்.

12. தனிமையின் இசை - தேவதைகளால் சூழப்பட்டிருக்கும் அய்யனார் விஸ்வநாத்தின் கவிதைகள்.

13. பாழ் மண்டபமொன்றின் வரைபடம். - கே. ஸ்டாலின் கவிதைகள்

14. மக்களுக்கான சினிமா - மாரிமகேந்திரன் (இலங்கை)

15. வியாழக்கிழமையைத் தொலைத்தவன் - விக்ராமதித்யனின் சமீபத்திய கவிதைகள்.

16. நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து... - பின்னிமோசஸ்

17. உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ. சிவகுமாரின் புதிய கதைகளின் முழுத் தொகுப்பு.

18. என்றும் வாழும் தெருக்கூத்து - பி.ஜே. அமலதாஸ்.

19. அமெரிக்கன் - தமிழில் சா. தேவதாஸ் - நாவல்

20. இறுதிசுவாசம் - லூயிபுனுவல் சுயசரிதம்

21. புதிர்களை விடுவித்தல் - சா. தேவதாஸ்

22. இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் - சா. தேவதாஸ்

23. தங்கராணி - வேலுசரவணன் (4 சிறுவர் நாடகங்கள்)

24. மனரேகை - விஸ்வாமித்திரன் (நகுலன் குறித்த எழுத்தும் புகைப்படங்களும்)

25. நானிலும் நுழையும் வெளிச்சம் - அய்யனார் விஸ்வநாத்

26. பெருவெளிச் சலனங்கள் - தொகுப்பு மாதவராஜ் (வலைபதிவுகளில் கிடைத்த அனுபவ பகிர்வுகள்)

27. கிளிஞ்சல்கள் பறக்கின்றன - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து நூறு கவிதைகள்)

28. மரப்பாட்சியின் சில ஆடைகள் - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து சில நவீன சிறுகதைகள்)

29. குருவிகள் பறந்துவிட்டன பூனை உட்கார்ந்திருக்கிறது - மாதவராஜ்(சொற்சித்திரங்கள்)

30. கண்ணாடி உலகம் - வே. நெடுஞ்செழியன் (கவிதைகள்)

31. கனா - ம. காமுத்துரை (சிறுவர்களின் மனஉலகை பேசும் கதைகள்)

32. சிலர்அதன் செவ்வி தலைப்படுவர் - ஆர்.ஆர்.சீனிவாசன்
(10 தமிழ் ஆளுமைகளின் விரிவான நேர்காணல்கள்)


மறுபதிப்பில் ...

1. சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் கே.வி. ஷைலஜா
3. எனக்கான வெளிச்சம் - தி. பரமேஸ்வரி (கவிதைகள்)
4. எதிர்பாராமல் பெய்த மழை - சிபிலா மைக்கேல் தமிழில்: சுகானா


வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை 606 601 செல் : 9444867023
e.mail- vamsibooks@yahoo.com

13 comments:

  1. வாழ்த்துக்களை கூறிக் கொள்கின்றேன்..

    ReplyDelete
  2. அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்
    இவை அனைத்தையும் வெளியீடும் வம்சிக்கு
    எனது அன்பு கலந்த வாழ்த்துகளும் நன்றியும்

    ReplyDelete
  3. மனமார்ந்த வாழ்த்துகளை கூறிக் கொள்கின்றேன்

    ReplyDelete
  4. படைப்பாளிகளுக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி! முதல் பதிப்பு காணவிருக்கும் அய்யனாருக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. எனது வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  7. மனமார்ந்த வாழ்த்துக்கள், புத்தக சந்தையில் சந்திக்கலாம்.

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி! முதல் பதிப்பு காணவிருக்கும் அய்யனாருக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. நான் மதிக்கும் எழுத்தாளர்களில் ஜெயந்தன் குறிப்பிடத்தக்கவர்.
    தங்கள் ஜெயந்தன் தொகுப்பை என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
    என் பதிவைக் காண்க.
    http://masusila.blogspot.com/2010/02/blog-post_21.html
    பி.கு; அவரது கிளி குறும் புதினம் எத்தொகுப்பிலுள்ளது..தெரியுமா.தெரிந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
  12. வணக்கம் தோழமையாளரே,
    தங்கள் பதிவை பார்த்தேன்.பிஞ்சுகளின் திறமை வெளிப்பாட்டில் உங்கள்சந்தோசத்தைக்கானமுடிந்தது.
    இப்போது பிரபளங்களாய் இருக்கும் அப்போதைய ஆரம்ப உழைப்பாளிகள் ஒன்று கூடி தொண்ணூறுகளுக்குப் பிறகு தொகுத்த'ஏழுமலை ஜாமா'அடங்கியத்தொகுப்பும்,
    தற்போதைய 'தென்னிந்திய நவீன சிறுகதையும்',
    எனக்கு அனுப்பமுடியுமா,
    பணத்தை உங்கள் வங்கி கணக்கில் செலுத்திவிடுகிறேன்.சொன்னால் (என் மின்னஞல் nampuzhuthi@gmail.com./nampuzhuthi.plogspot.com(இந்த முகவரி தேவையில்லைதான்.என்ன செய்யிறது மனுஷ மொகத்த வச்சிருந்தா எல்லாருக்கும் காட்டியும் மற்றவர்களை பார்த்தும் தானே வாழ வேண்டியிருக்கு)
    ஆனால் அந்த தொகுப்புகளை படிக்கவேண்டும்
    உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete