![](http://4.bp.blogspot.com/_ncqBVyY5nCE/TS67dFwzKKI/AAAAAAAAAiM/nu5XYpDCo80/s400/1.jpg)
சென்னை புத்தக கண்காட்சியில் வம்சி அரங்கு எண் 157-158 -ல் (14-01-2011) வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிவரை திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா அவர்கள் தான் எழுதிய 6 திரைகதைகளின் தொகுப்பான 'கதை நேர கதைகள் + DVD பாகம் -1, பாகம்-2' புத்தகத்தில் வாசகர்களுக்கு கையெழுத்து போட்டு தர வருகைத் தருகிறார்.
No comments:
Post a Comment