Wednesday, August 14, 2013


என் ’வலி’ சிறுகதை ((உயிர் எழுத்தில் வெளியானது) மலையாளத்தில் மொழி பெயர்க்கப்படடு இந்த இதழ் தேசாபிமாணியில் வெளியாகியுள்ளது. என் மலையாள வாசகர்களிடமிருந்து தொடர்ந்து தொலை பேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது. சந்தோஷம் அளிக்கிறது. இக்கதை திரு.ராம்கோபால் அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இந்தியன் லிட்ரேச்சர் இதழில் வெளியாக உள்ளது. மேலும் மகிழ்சி அளிக்கிறது. 








1 comment: